பிடோக் நார்த் அவென்யூ 4ல் எஸ்பிஎஸ் டிரான்சிட் சரக்கு வாகனம் ஒன்று நேற்று சறுக்கி கால்வாய்க்குள் விழுந்ததில் இருவருக்கு காயம் ஏற்பட்டது. அந்த கால்வாயில் அந்த வாகனம் பக்கவாட்டில் சாய்ந்து கிடப்பதை இணையத்தில் பதிவிடப்பட்டிருந்த புகைப்படங்கள் காட்டின. அந்தக் கால்வாயின் ஓரத்தில் இருந்த தடுப்புக் கம்பிகள் இதனால் சேதமடைந்தன. இந்த விபத்தில் காயம் அடைந்த 57 வயது வாகன ஓட்டுநரும் 29 வயது பயணியும் சுயநினைவுடன் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலிஸ் தெரிவித்தது.
எஸ்பிஎஸ் டிரான்சிட் சரக்கு வாகனம் கால்வாய்க்குள் விழுந்தது
14 Jun 2018 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Jun 2018 07:36
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!