சிங்கப்பூரில் கண் நோய் உடைய வர்களின் எண்ணிக்கை அடுத்த 20 ஆண்டுகளில் கணிசமாக அதி கரிக்கக்கூடும் என உள்ளூ ரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இன வாரியாக பார்க்கும்போது, குறிப்பிட்ட சில கண் நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண் ணிக்கை இரு மடங்கிற்கு மேல் அதிகரிக்கக்கூடும் என ஆய் வாளர் கள் மதிப்பிட்டுள்ளனர். 'எப்பிரெட்டினல் மெம்ப்ரேன்' எனப்படும் ஒரு வகை கண் நோயால் இந்தியர்கள் பாதிக்கப் படும் சம்பவங்கள் 112 விழுக்காடு அதிகரிக்கக்கூடும் என கணிக்கப் பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படு வோரின் கண்களின் விழித்திரை மீது மெல்லிய சவ்வு வளர்வதால் கண் பார்வை மங்கலாகும். நீரிழிவால் ஏற்படும் 'டயபிட்டிக் ரெட்டினோபதி' எனப்படும் கண் நோயால் சீனர்களும் மலாய்க்காரர் களும் பாதிக்கப்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த இருபது ஆண்டுகளில் கண் நோய்கள் அதிகரிக்கக்கூடும்
14 Jun 2018 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Jun 2018 07:36
அண்மைய காணொளிகள்

வரும் அதிபர் தேர்தலில் வேட்பாளராகும் தர்மன் சண்முகரத்தினம்

முன்மாதிரி இளையர்கள்: துடிப்பான தொண்டூழியம் - பாகம் 1

சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம் மறுசீரமைப்பு

சட்டவிரோத கடன்கொடுத்தல் நடவடிக்கைகளுக்காக 158 நபர்கள் விசாரணை

ஒடிசா ரயில் விபத்து

சிங்கப்பூரில் $18,888 வென்ற வெளிநாட்டு ஊழியர்

முன்மாதிரி இளையர்கள்: மொழியால் இணைவோம் - பாகம் 2

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் எட்டாவது குடமுழுக்கின் காட்சிகள், கருத்துகள்.

புதிதாகப் பொலிவு பெற்றுள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு விழா

முன்மாதிரி இளையர்கள்: மொழியால் இணைவோம் - பாகம் 1

யீஷூன் குடியிருப்பு வட்டாரத்தில் கிட்டத்தட்ட 30 புறாக்கள் இறந்து கிடந்தன

லீ குவான் இயூ உபகாரச் சம்பளம் பெற்ற மருத்துவர் ஷாமினி ராதாகிருஷ்ணன்.

விலங்குப் பராமரிப்பில் மனநிறைவு

ஸ்ரீ மாரியம்மன் கோயில் முன்னாள் தலைமை அர்ச்சகருக்கு ஆறு ஆண்டு சிறை

ஏழு ஆண்டுகளாக தச்சு வேலை செய்து வரும் ஜோஷுவா ராம் பிரகாஷ்

மன உளைச்சலை போக்க ரத்தினக்கற்களின் நிறத்தை ஆராயும் சரவணன் காசிநாதன்

புக்கிட் பாத்தோக் குடும்பதின விழா

இவ்வாண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை அதிபர் ஹலிமா யாக்கோப்

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் திருக்குடமுழுக்கு - ஆயத்த பணிகள் மும்முரம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!