ப திவிலிருந்து விலக்கப்பட்ட 120 வாகனங்கள் பறிமுதல்

நிலப் போக்குவரத்து ஆணையம் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கைகளில் பதிவிலிருந்து விலக்கப்பட்ட மொத்தம் 120 வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டன. அவற்றில் பெரும்பாலா னவை நான்கு கதவுகள் கொண்ட கார் கள் அடங்கும். பதிவிலிருந்து விலக்கப்பட்ட அந்த வாகனங்கள் ஏற்றுமதிக்கு உரியவை என அறிவிக்கப்பட்டு இருந்தன, அல்லது அவை நசுக் கப்படுவதற்கு அனுமதிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு அப்பாற்பட்டு வைக்கப்பட்டிருந்தன என ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியது. கார் விற்பனையாளர்கள், கார் உரிமையாளர்களுக்கு எதிராக வெவ்வேறு பகுதிகளில் அந்தத் திடீர் சோதனை நடவடிக்கைகள் இம்மாதம் 7ஆம் தேதி மேற்கொ ள்ளப்பட்டன. "இந்த விவகாரம் தொடர்பில் சோதனை மேற்கொள்ளப்பட்ட இடங்களின் உரிமையாளர்கள் நிலப் போக்குவரத்து ஆணை யத்தின் விசாரணைக்கு உதவி வருகின்றனர்," என ஆணையம் விவரித்தது.

பதிவிலிருந்து விலக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!