உயில் சச்சரவில் ஒரு மில்லியன் மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்

உயில் தொடர்பாக ஏற்பட்ட சச்சரவில் நண்பர் வழக்கு தொடுத்ததைத் தொடர்ந்து வியாபாரி ஒருவரின் ஒரு மில்லியன் மதிப்புள்ள சொத்துகள் மேல் நீதிமன்றத்தால் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. திரு சியா சின் சன் வழக்கு தொடுத்து எட்டு மாதங்களுக்குப் பிறகு இறந்துவிட்டார். அவரின் மகள் தன் தந்தையின் சொத்துகளைப் பாதுகாக்க எண்ணி அவற்றை முடக்குமாறு நீதிமன்றத்திற்கு விண்ணப்பித்தார். ஆனால் 2016 மார்ச் 24ஆம் தேதியில் இறந்த திரு சியா மொத்தம் நான்கு வெவ்வேறு உயில்களை எழுதியிருந்தார்.

தன் குடும்பத்தினரிடமிருந்து பிரிந்து வாழ்ந்த கால கட்டத்தில்தான் நண்பர் திரு யோங் வாய் போவுடனும் அவருடைய குடும்பத்துடனும் அவர் இருந்ததாக அறியப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் எழுதிய இரண்டாவது உயிலில் அதிகமாக இலாபம் கிடைக்கக்கூடிய நிலையில் நண்பர் திரு யோங் இருந்தார். ஆனால், இறுதியாக எழுதிய நான்காவது உயிலில் மகள் குமாரி சியாவும் இறந்தவரின் தம்பியும்தான் உயிலை நிறைவேற்றும் உரிமையைப் பெறுபவர்களாக உள்ளனர். இதற்கிடையில் நீதிபதி திரு யோங் மேல் முறையீடு செய்ய அனுமதி அளித்துள்ளார்.

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!