எலும்பு மஜ்ஜை புற்றுநோய் சிகிச்சையில் புதிய முன்னேற்றம்

'மல்டிபல் மைலோமா' எனப்படும் ஒரு வகையான எலும்பு மஜ்ஜைப் புற்றுநோய் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 150 சிங்கப்பூரர்களைப் பாதிக்கிறது. அவர்களில் 25 முதல் 35% வரை அதிக அபாய நிலையை அடைகிறார்கள். பொது வாக இந்நிலையை அடைவோர் மொத்தமாக ஏறத்தாழ 2 அல்லது 3 ஆண்டுகள்தான் வாழமுடியும்.
'மல்டிபல் மைலோமா' வழக்க மாக 60 வயதுக்கும் மேற்பட்டவர் களை அதிகமாகத் தாக்கும் என் றும் இந்த நோய்க்கு முழுமை யான தீர்வு இல்லை என்றும் கூறி னார் சுமார் 15 ஆண்டுகளாக 'ஹீமட்டோலஜி' எனப்படும் ரத்த சம்பந்தமான நோய்களுக்கான நிபு ணராக உள்ள டாக்டர் சந்திர மௌலி நாகராஜன், 41.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உதவும் வண்ணம் புதிய முன்னோட்ட சிகிச்சை முறையை சிங்கப்பூர் பொது மருத்துவமனை கையாண்டு வரு கிறது. அதில் டாக்டர் சந்திர மௌலியும் ஈடுபட்டுள்ளார்.
"மற்ற புற்றுநோய்கள் போல இல்லாமல், மைலோமா நோயாளி களுக்கு, வெளிநோயாளி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
"முதல் கட்ட சிகிச்சை சுமார் 4 முதல் 6 மாதங்கள் வரை நீடிக் கும். அதன்பின் மூல உயிரணு மாற்று சிகிச்சை செய்யப்படும். இந்த சிகிச்சையைப் பெறும் கிட் டத்தட்ட 20 முதல் 30 விழுக்காட்டி னருக்குப் புற்றுநோய் தொடர்பான அணுக்கள், உடம்பில் இருப்பதைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக் குக் குறைகின்றன," என்றார் டாக்டர் சந்திரமௌலி. 2019-03-12 06:00:00 +0800

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!