நிறுவனங்களைக் குறிவைத்து மின்னஞ் சல் மூலம் செய்யப்படும் மோசடி காரியங் களுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படக் கூடிய ஒரு நாடாக சிங்கப்பூர் உள்ளது. அதோடு, பாதகமான இணைய முகவரி களுக்கு இடம்கொடுக்கக்கூடிய மிகப் பிரபலமான இடமாகவும் சிங்கப்பூர் இருக் கிறது.
இணையப் பாதுகாப்புத் தீர்வுகளை உருவாக்கித் தரும் 'டிரண்ட் மைக்ரோ' என்ற நிறுவனம் இவ்வாறு தெரிவிக்கிறது.
இதில் மலேசியா, இந்தோனீசியா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இத்தகைய தில்லுமுல்லு மின்னஞ்சல் களில் கணினிகளைக் கெடுத்துவிடக் கூடிய வைரஸ் கிருமிகள் பொதுவாக இருக்காது என்பதால் இத்தகைய மின் னஞ்சல்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்து பெரும்பாலும் தப்பிவிடும் என் பதை டிரண்ட் மைக்ரோ சுட்டியது.
தென்கிழக்கு ஆசியாவில் இந்த நிறு வனம் கண்டுபிடித்த நிறுவன மின்னஞ் சல் மோசடிகளில் சுமார் 27.3 விழுக்காடு சிங்கப்பூரில் நிகழ்ந்து இருக்கின்றன.
மின்னஞ்சல் மூலம் நிறுவனங்களில் மோசடி: மிக எளிதில் பாதிப்படையும் நாடாக சிங்கப்பூர்
12 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Mar 2019 08:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!