இளம் சிறுமிகளைப் பாலியல் செயலில் ஈடுபடுத்திய 17 வயது இளையர்

தமது முன்னாள் பள்ளி மாணவியை 2018ஆம் ஆண்டு பிப்ரவரியில் சந்தித்த இளையர் ஒருவர் நான்கு மாதங்கள் கழித்து அப்போது 13 வயது நிரம்பிய அந்தச் சிறுமியைப் பாலியல் செயலில் ஈடுபடுத்த முயன்றார். ஆனால் அதற்கு அந்தச் சிறுமி சம்மதிக்கவில்லை.

பின்னர் மற்றொரு 13 வயது சிறுமியுடன் நட்பு பாராட்டி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அவருடன் அந்த இளையர் உடலுறவு கொண்டார். இந்தக் குற்றத்தைப் புரிந்த 17 வயது இளையருக்கு நேற்று 21 மாதம் நன்னடத்தைக் கண்காணிப்பு தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவர் 150 மணி நேரம் சமூக சேவை செய்ய வேண்டும். அவரது நன்னடத்தையை உறுதிசெய்யும் வகையில் அவரது பெற்றோர் $5,000 பிணை உத்தரவாதம் தர வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டது.

பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தைக் கட்டிக்காக்கும் வகையில் குற்றம் புரிந்தவரின் பெயரை வெளியிட தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!