தமிழ் முரசு வாங்கும் 200 பேருக்கு ‘தென்காசி சாரல்’ பிரியாணி இலவசம்

தமிழ் முரசு வாச­கர்­க­ளுக்­குச் சிறப்பு சலு­கையை அறி­வித்­துள்­ளது லிட்­டில் இந்­தி­யா­வில் உள்ள தென்­காசி சாரல் உண­வ­கம்.

அடுத்த வாரம் ஞாயிற்­றுக்­கிழமை நவம்­பர் மாதம் 29ஆம் தேதி அந்த உண­வ­கத்­தில் தமிழ் முரசு நாளி­தழை வாங்­கு­வோ­ருக்கு ஒரு கோழிப் பிரி­யாணி இல­வ­ச­மாக வழங்­கப்­படும். இந்தச் சலுகை முத­லில் வரும் 200 வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு மட்­டுமே.

எண் 20 அப்­பர் வெல்டு சாலை, சிங்­கப்­பூர் 207377 எனும் முக­வ­ரி­யில் அமைந்­துள்ள உண­வகத்­தில் அன்­றைய தினம் தமிழ் முரசு நாளி­தழ் விற்­கப்­படும்.

உணவகத்தில் நாளி­தழை வாங்­கு­ப­வர்­க­ளுக்கு மட்­டுமே இந்தச் சலுகை வழங்­கப்­படும்.

அன்று காலை 9 மணிக்கு இந்­தச் சலு­கை தொடங்­கும்.

ஒரு கோழிப் பிரி­யாணி பொட்­ட­லத்­து­டன் முட்டை, தயிர் பச்சடி ஆகியவை வாடிக்­கை­யாளர் களுக்கு வழங்­கப்­படும்.

கடந்த ஒன்­றரை ஆண்­டு­களாக செயல்­பட்­டு­வ­ரும் ‘தென்காசி சாரல்’ உண­வ­கம், முதல்­மு­றை­யாக இத்­த­கைய சலுகையை அறி­வித்­துள்­ளது.

“தமிழ் முரசு நாளி­த­ழின் வாசகர்­க­ளுக்கு மகிழ்ச்­சி ­த­ரும் வித­மாக இல­வ­ச­மாக பிரி­யா­ணியை வழங்­கு­வ­தில் மகிழ்ச்­சி­யும் மன­நி­றை­வும் கொள்­கி­றோம்.

எதிர்­வ­ரும் ஞாயிற்­றுக்­கி­ழமை காலை வாச­கர்­க­ளைச் சந்­திக்க ஆவ­லு­டன் காத்­தி­ருக்­கி­றோம்,” என்று தெரிவித்தார் அந்­தக் கடை­யின் உரி­மை­யா­ளரான 37 வயது திரு ‌ஷேக் முஹம்­மது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!