27 வாந்தி, வயிற்றுப்போக்குச் சம்பவங்கள் பற்றி விசாரணை

சிங்கப்பூரில் இந்த ஆண்டின் நான்கு மாதங்களில் 27 வாந்தி, வயிற்றுப்போக்குச் சம்பவங்கள் பற்றி சிங்கப்பூர் உணவு முகவையும் சுகாதார அமைச்சும் புலன்விசாரணை நடத்தி உள்ளன.அச்சம்பவங்களில் 800க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர்.

அவற்றில் 13 சம்பவங்கள் பாலர்பள்ளி பிள்ளைகள் தொடர்பானவை. இதர நான்கு சம்பவங்களில் மற்ற கல்வி நிலையங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டனர் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ இன்று (மே 11) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

2019ல் கல்வி நிலையங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்ட இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை 33 ஆக இருந்தது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

அந்தப் பாதிப்புகளுக்கான மூலக்காரணம் என்ன என்பதை அடையாளம் காண்பதும் எந்தெந்த சரியாக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதைப் பற்றி முடிவு செய்வதும் அமைச்சும் முகவையும் கூட்டாக நடத்திய புலன்விசாரணைகளின் நோக்கமாக இருந்தது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!