உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் இல்லத்தரசி தடுத்துவைப்பு

சிரியா சென்று ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர திட்டமிட்ட 34 வயது முன்னாள் சமய போதகரும் இல்லத்தரசியுமான சிங்கப்பூர் மாது ஒருவர் உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ருக்காயா ராம்லி என்ற அந்த மாது அவரது கணவரால் தீவிரவாத சிந்தனைப் போக்கை மேற்கொண்டார். இதில் அவரது கணவரும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி முன்னதாக கைது செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

ருக்காயாவின் கணவர் கைது செய்யப்பட்டபின் ருக்காயாவிற்கு சமய அறிவுரை போதனை இடம்பெற்றது. ஆனால், தாம் கொண்டிருந்த தீவிரவாத மனப்போக்கை கைவிட அவர் மறுத்தார்.

இவரின் கணவர் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட பின்பு ருக்காயாவிற்கு எதிராக கட்டுப்பாடு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

பின்னர் ருக்காயா இவ்வாண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!