சிறப்புப் பயண ஏற்பாடு: ஜெர்மனியிலிருந்து சிங்கப்பூர் வந்த முதல் விமானம்

தனிமைப்படுத்த தேவையில்லாத திட்டத்தின்கீழ் ஜெர்மனியிலிருந்து 100 பயணிகளை ஏற்றிக்கொண்டு SQ325 விமானம் சிங்கப்பூர் நேரப்படி இன்று மாலை 5.36 மணிக்கு சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியது.

விமானம் முனையம் 3ல் மாலை 4.25 மணிக்குத் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆப்கானிஸ்தானில் நிலவும் பிரச்சினையால் அதன் வான்வெளியைத் தவிர்க்க பயணப் பாதை மாற்றியமைக்கப்பட்டது. இதனால் சிங்கப்பூர் வந்தடைய தாமதமானதாக தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் பயணம் செய்பவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். இவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள்.

மாறாக, அவர்களுக்கு அதிகபட்சம் நான்கு முறை கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!