வீட்டிலிருந்து கற்றல் நீட்டிப்பா? விரைவில் அறிவிப்பு

தொடக்கப் பள்ளி மாணவர்கள் வீட்டிலிருந்து கற்கும் நடைமுறையை மேலும் நீட்டிப்பது குறித்து அடுத்த சில நாள்களில் முடிவெடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.


சென்ற மாதம் 27ஆம் தேதியிலிருந்து இம்மாதம் 7ஆம் தேதிவரை தொடக்கநிலை 1 முதல் 5 வரையிலான மாணவர்கள் வீட்டிலிருந்து கற்பர் என்று கல்வி அமைச்சு முன்னதாக அறிவித்து இருந்தது. 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை குழந்தைகள் தினம் என்பதாலும் அதன்பின் இரு நாள்கள் வாரயிறுதி விடுமுறை என்பதாலும் முன்னைய அறிவிப்பின்படி தொடக்கநிலை 1 முதல் 5 வரை பயிலும் மாணவர்கள் 11ஆம் தேதி திங்கட்கிழமை பள்ளிக்குத் திரும்ப வேண்டும்.


பள்ளி ஆசிரியர்களும் ஊழியர்களும் தொடக்கப் பள்ளி இறுதியாண்டுத் தேர்வுகளில் கவனம் செலுத்த ஏதுவாக, வீட்டிலிருந்து கற்கும் திட்டத்தை நீட்டிப்பது குறித்து உடனே முடிவெடுக்கவில்லை என்று திரு சான் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!