கொவிட்-19: மேலும் அறுவர் பலி

67 வயதுக்கும் 93 வயதுக்கும் இடைப்பட்ட மேலும் ஆறு முதியவர்கள் கொவிட்-19 தொடர்பிலான உடல்நலச் சிக்கல்களின் காரணமாக உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு இன்று தெரிவித்தது.

பாதிக்கப்பட்டோரில் மூவர் ஆடவர்கள் என்றும் மூவர் பெண்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது. இவர்களில் ஒருவர் முழுமையாக தடுப்பூசி போட்டவர். மூவருக்கு ஒரு தடுப்பூசி போடப்பட்டது. எஞ்சிய இருவருக்கு தடுப்பூசி முற்றிலும் போடப்படவில்லை.

ஒருவரைத் தவிர மற்ற எல்லோருக்கும் ஏற்கெனவே உடல்நலச் சிக்கல்கள் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இவற்றுடன் சிங்கப்பூரின் மொத்த மரண எண்ணிக்கை 142க்கு உயர்ந்துள்ளது. புதிதாக பதிவாகியுள்ள 3, 950 கிருமித்தொற்றுச் சம்பவங்களில் 2,825 , சமூகத்தில் பதிவாகியுள்ளன. 756 சம்பவங்கள் ஊழியர் தங்கும் இடத்தில் பதிவாகியுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!