ஜெர்மனியில் இருந்து வந்த இருவர்க்குக் கிருமித்தொற்று

தடுப்­பூ­சிப் பய­ணத்­த­டத் திட்­டம் (விடி­எல்) மூலம் நேற்று முன்­தினம்வரை ஜெர்­மனி, புருணை நாடு­க­ளைச் சேர்ந்த 1,926 பேர் சிங்­கப்­பூர் வந்­துள்­ள­னர்.

அவர்­களில் ஜெர்­ம­னி­யில் இருந்த வந்­தோ­ரில் இரு­வரை கொவிட்-19 தொற்­றி­யி­ருந்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக சிங்­கப்­பூர் பொது விமா­னப் போக்­கு­வரத்து ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது.

அவ்­வி­ரு­வ­ரும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டு­விட்­ட­தா­க­வும் உள்­ளூர்ச் சமூ­கத்­து­டன் அவர்­கள் எவ்­வி­தத் தொடர்­பும் கொண்­டி­ருக்­க­வில்லை என்­றும் கூறப்­பட்­டது.

'விடி­எல்' திட்­டத்­தின்­மூ­லம் நேற்று முன்­தி­னம்­வரை ஜெர்­மனி, புருணை நாடு­களில் இருந்து சிங்­கப்­பூர் வர 4,676 பேர்க்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. இங்கு வந்­தி­றங்­கி­ய­பின் 3ஆம், 7ஆம் நாளில் அவர்­க­ளி­டம் நடத்­தப்­பட்ட பரி­சோ­த­னை­களில் கொரோனா தொற்று கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!