தடுப்பூசி போடாதோரைப் பாதுகாக்க கடைத்தொகுதிகளில் புதிய விதிமுறை

கடைத்தொகுதிகளின் நடத்துநர்கள் வெவ்வேறு பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளைப் பற்றி தெரிந்துகொள்ள ஒரு வாரகாலம் அதாவது அக்டோபர் 13ஆம் தேதி முதல் அக்டோபர் 19ஆம் தேதி வரை கொடுக்கப்படும்.

தடுப்பூசி போடாதவர்கள் அந்தக் கட்டடங்களில் உள்ள மருத்துவ சேவைகளையும் பிள்ளை பராமரிப்பு சேவையையும் பயன்படுத்துவதற்கான வழிமுறையையும் அந்நடத்துநர்கள் புரிந்துகொண்டு செயல்படவேண்டும்.

தடுப்பூசி போடாத சிலரும் கடைத்தொகுதிகளிலுள்ள அத்தியாவசிய பொருட்களைப் பயன்படுத்துவது பற்றி வர்த்தக, தொழில் அமைச்சும் என்டர்பிரைஸ் சிங்கப்பூரும் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

இது குறித்த மேல் விவரங்கள் அக்டோபர் 13ஆம் தேதிக்கு முன்னதாக கொடுக்கப்படும் என்று இந்த அமைப்புகள் கூறுகின்றன. தடுப்பூசிகளைப் போடாதோரைப் பாதுகாப்பதும் சுகாதாரக் கட்டமைப்பின் பழுவைக் குறைப்பதும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் நோக்கம் என்று கிருமிப்பரவலுக்கு எதிரான அமைச்சர்நிலை பணிக்குழு நேற்று தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!