சிங்கப்பூர் நீர்ப்பகுதியில் இறந்து கிடந்த ‘கடல் பசு’ உடலில் காயமேதும் இல்லை

கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 9) சிங்கப்பூர் கடற்பகுதியில் கடற்பசு (dugong) ஒன்று இறந்து கிடக்கக் காணப்பட்டது. அது காயத்தால் இறந்ததற்கான எந்த அறிகுறிகளும் அதன் உடலில் தென்படவில்லை என்று தேசிய பூங்காக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆயினும், தேசிய பூங்காக் கழகம், தேசிய பல்கலைக்கழகத்தின் லீ கொங் சியென் இயற்கை வரலாறு அரும்பொருளகத்துடன் தொடர்ந்து பணியாற்றுவதாகத் தெரிவித்தது. அருகிவரும் விலங்கினமான கடல் பசுவை, சிங்கப்பூருக்குத் தெற்கிலுள்ள ‘புலாவ் ஹந்து’ தீவுக்கு அருகே முக்குளிப்பாளர்கள் கண்டுபிடித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!