இதுவரை ஒரே ஓர் எச்சரிக்கை

சிங்கப்பூரில் உணவங்காடி நிலையங்களில் உணவு உண்பவர்கள் சாப்பிட்ட பிறகு சாப்பாட்டு மேசையைச் சுத்தப்படுத்தும் இயக்கம் நடப்பில் இருக்கிறது.

இதுவரை எழுத்து மூலமான ஒரே ஓர் எச்சரிக்கை மட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் அபராதம் விதிக்கப்படவில்லை என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

உணவங்காடிக் கடைகளில் உணவு உண்பவர்கள் பொது வாக ஒத்துழைக்கிறார்கள் என்று உறுப்பினருக்கு அளித்த பதிலில் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!