உணவங்காடிகள் கோரிக்கை: கட்டணத்தை குறைக்கவும்

சுத்தம் செய்யும் ஊழியர்களைக் கொண்டு இயங்கும் நிறுவனங்களுக்கும் உணவங்காடிகளுக்கும் கட்டணம் தொடர்பில் சச்சரவுகள் ஏற்பட்டு வருகின்றன. சாப்பிட்டு முடித்ததும் தங்களின் தட்டுகளையும் மேசை மீதுள்ள குப்பைகளையும் வாடிக்கையாளர்களே அப்புறப் படுத்த வேண்டும் என்ற புதிய சட்டம் நடப்புக்கு வந்துள்ளது.

இந்நிலையில், அவ்விடத்தில் சுத்தம் செய்யும் ஊழியரது வேலைப் பளு குறைந்திருக்கும் என்று கூறி அவர்களின் சேவைக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று உணவங்காடிகள் வாதிடுகின்றன. இருப்பினும், புதிய நடைமுறையால் பணியாளர்களின் பொறுப்புகளில் மாற்றம் உள்ளது என்றும் உணவங்காடி நிலையங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள தேவைப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை அப்படியே உள்ளது என்றும் நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. தட்டுகளை வாடிக்கையாளர்கள் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வைத்ததும் அவற்றைப் பணியாளர்கள் வகைப்படுத்த வேண்டியுள்ளது என்றும் அந்தந்த கடைக்காரர்களிடம் அவற்றை ஒப்படைக்க வேண்டியுள்ளது என்றும் கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!