உயரத்திலிருந்து விழுந்து வெளிநாட்டு ஊழியர் மரணம்

ஒரு கட்டடத்தின் கூரையில் வேலை பார்த்துகொண்டிருந்த வெளிநாட்டு ஊழியர் உயரத்திலிருந்து விழுந்து மாண்டார்.

வெஸ்ட் கோஸ்ட் கிரசென்டில் அமைந்துள்ள ஒரு கூட்டுரிமை குடியிருப்புக் கட்டடத்தின் கூரையைப் பழுதுபார்த்து கொண்டிருந்தபோது அவர் கிட்டத்திட்ட 20 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.

தேசிய பல்கலைகழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

மாண்டவர் பங்களாதே‌ஷ் நாட்டைச் சேர்ந்த 37 வயது ஆடவர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாரம் நடந்திருக்கும் மூன்றாவது வேலையிட மரணம் இது.

இந்து ஆண்டுமட்டும் 25 பேர் வேலையிடத்தில் மடிந்தனர். ஆண்டு தொடக்த்திலிருந்து மே 6ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் 20 வேலையிட மரணங்கள் நடந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!