உள்ளிடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை

சிங்கப்பூரில் கொவிட்-19 நிலைமை சீரடைந்துவரும் நிலையில் , முகக்கவசம் குறித்த விதிமுறைகள் தளர்த்தப்படும். பொது போக்குவரத்து, மருத்துவமனைகள், தாதிமை இல்லங்கள் போன்ற சுகாதார இடங்களில் மட்டுமே முகக்கவசங்கள் அணியப்படவேண்டும்.

மற்ற உள்ளிடங்கள், வெளிப்புறங்கள் ஆகியவற்றில் முகக்கவசங்கள் அணிவது கட்டயாம் இல்லை.

பள்ளிகளில் முகக்கவசங்கள் அணிய இனி தேவையில்லை. ஆசிரியர்களின் முகப்பாவங்களை மாணவர்கள் பார்ப்பது முக்கியம் என்றார் பிரதமர். இது மாணவர்களின் கற்றலுக்கும் மேம்பாட்டுக்கும் முக்கியம் என்று தம்முடைய தேசிய தின பேரணியின் ஆங்கில உரையில் திரு லீ விவரித்தார்.

இது எப்போது அமலாக்கப்படும் என்ற விவரங்கள் அமைச்சர்நிலைப் பணிக்குழு கூடியவிரைவில் அறிவிக்கும் என்று பிரதமர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!