முதியவரை மோதிய பேருந்து ஓட்டுநர் கைது

செங்காங் வட்டாரத்தில் 74 வயது முதியவரை மோதிய பேருந்து ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு எஸ்எம்ஆர்டி பேருந்தை ஓட்டிச்சென்ற அவர் முதியவரை மோதினார். கம்பஸ்வேல் சாலை, கம்பஸ்வேல் டிரைவ் இடைப்பட்ட சாலை விபத்தில் ஏற்பட்டது குறித்து காவல் துறைக்கும் குடிமை தற்காப்புப் படைக்கும் அழைப்பு கிடைத்தது.

பாதிக்கப்பட்ட முதியவர் மருத்துவமனைக்குக் கொண்டுச்செல்லப்பட்டார். இந்த விபத்தின் தொடர்பில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டி காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக 68 வயது பேருந்து ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

110 எனும் பேருந்து சேவை சாலையில் வலது பக்கம் திரும்பும்போது விபத்து ஏற்பட்டதாக எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் இணை நிர்வாகத் தலைவர் கூறினார். ஓட்டுநர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!