சிங்க‌ப்பூர்

ஜாலான் புக்கிட் மேராவில் நடைபெறும் கட்டாய காசநோய் பரிசோதனைக்கு 1,500க்கும் மேற்பட்டோர் பதிந்துகொண்டனர்.
தீவு விரைவுச்சாலையில் ஜனவரி 11ஆம் தேதியன்று ஒன்பது வாகனங்கள் விபத்துக்குள்ளாயின.
எதைச் செய்தாலும் அதைத் திறம்பட செய்யவேண்டும் என்ற கட்டுக்கோப்புடன் இயங்குபவர் சீடார் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவி ஸ்வேதா நாகேந்திரன், 16.
சிங்கப்பூர் கடப்பிதழ் ஆகச் செல்வாக்குமிக்க கடப்பிதழ் என்ற நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
ஜோகூர் பாரு: சிங்கப்பூரையும் ஜோகூரையும் இணைக்கும் புதிய ரயில் இணைப்புத் திட்டத்தின் கட்டணம் போட்டித் திறன்மிக்கதாக இருக்கும். அந்தத் திட்டம் நிறைவடையும்போது கட்டணம் பற்றி முடிவு செய்யப்படும்.