சிங்க‌ப்பூர்

நீக்குப்போக்கான வேலை ஏற்பாட்டுக்கு ஊழியர்கள் முன்வைக்கும் விண்ணப்பங்களை முதலாளிகள் நியாயமாகப் பரிசீலிப்பது அவசியம் என்ற புதிய விதிமுறை அண்மையில் அறிவிக்கப்பட்டது.
வரவுசெலவு 2024 திட்டம் தொடர்பில் மோசடித் தகவல் வரைகலை சம்பந்தப்பட்ட புதுவகை மோசடிகள் இணையத்தில் வலம் வருவதாக காவல்துறை எச்சரித்துள்ளது.
சிறப்புத் தேவைகள் உள்ள சிறுவர்களின் பெற்றோரில் 65 விழுக்காட்டினருக்கு நிபுணத்துவ மனநல ஆதரவு தேவைப்படுவதாகத் தெரியவந்துள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டில் ஆளில்லா வானூர்திகளைச் (ட்ரோன்) சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதன் தொடர்பில் எட்டு பேர் மீதும் ஏழு நிறுவனங்கள் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டு, $4,000 முதல் $45,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது.
தோ பாயோ வட்டாரச் சிற்றங்காடியில் 74 வயதுக் காசாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டிக் கொள்ளையடிக்க முயன்ற ஆடவருக்கு ஏப்ரல் 23ஆம் தேதி ஈராண்டுச் சிறைத்தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.