சிங்க‌ப்பூர்

தெம்பனிஸ் அவென்யூ 4க்கும் அவென்யூ 1க்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் ஏப்ரல் 22ஆம் தேதி நிகழ்ந்த விபத்துக்குக் காரணமானவர் என்று நம்பப்படும் 42 வயது கார் ஓட்டுநர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று திரும்பியதை அடுத்து, கைது செய்யப்பட்டுள்ளார். 
சிங்கப்பூரின் ஆகப் பெரிய $3 பில்லியன் பணமோசடி வழக்கில் தொடர்புடைய 10 குற்றவாளிகளில் ஒருவரான சூ போலின் மீது மேலும் மூன்று குற்றச்சாட்டுகள் ஏப்ரல் 24ஆம் தேதி (புதன்கிழமை) சுமத்தப்பட்டன.
‘வேக் அப் சிங்கப்பூர்’ இணையத்தள நிர்வாகியாக செயல்படுவர் மீது அவர் அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் பொய்யான தகவல் ஒன்றை பதிவு செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நீக்குபோக்கான வேலையிட வழகாட்டிகள் அண்மையில் வெளியானது. இது பல சிங்கப்பூர் நிறுவனங்கள் தங்கள் வேலையிடக் கொள்கைகளை மாற்றும் சிந்தனைப்போக்கை தூண்டியுள்ளது.
சிங்கப்பூரின் உணவு, பானத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் வெளிநாடுகளில் கால் பதிப்பதற்கு பல திட்டங்கள் நடப்பில் உள்ளன.