சிங்க‌ப்பூர்

செந்தோசா தீவில் உள்ள மூன்று கடற்கரைகளில் ஒன்றான சிலோசோ கடற்கரை, உலகின் சிறந்த கடற்கரைகள் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் வந்துள்ளது.
ஸ்பெயினில் கொல்லப்பட்ட சிங்கப்பூரைச் சேர்ந்த கட்டடக் கலை கலைஞர் ஆட்ரி ஃபாங்கின் மரணத்தில் தொடர்புடையவராகக் கருதப்படுபவர் வர்த்தகம் தொடர்பாகவும் நடன விருந்துகளில் கலந்துகொள்ளவும் தொடர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்றதாக அவருக்கு அறிமுகமானவர்கள் கூறியுள்ளனர்.
உயிரியல் மிரட்டல்களை எதிர்கொள்ளத் தென்கிழக்காசிய நாடுகளைத் தயார்ப்படுத்தும் நோக்குடன் சிங்கப்பூரை மையமாகக் கொண்ட புதிய ஆய்வுக்கூடம் திறக்கப்பட்டுள்ளது.
தெலுக் பிளாங்கா ஹில் பார்க் மரபுடைமைப் பாதையின் சில பகுதிகள் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக ஜூலை 2026 வரையில் மூடப்பட்டிருக்கும்.
குழந்தைப் பராமரிப்பு நிலைய முன்னாள் ஊழியர் ஒருவர், 20 மாதப் பெண் குழந்தையைத் துன்புறுத்தியதாக ஏப்ரல் 22ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.