சிங்கப்பூரில் கடந்த ஆண்டு 189,000 டன் துணிக்கழிவுகள் உருவாகியிருந்தன.
2020ஆம் ஆண்டைக் காட்டிலும் துணிக்கழிவுகள் ஏறத்தாழ 38% அதி கரித்தன. மொத்தத் துணிக்கழிவுகளில் 7,000 டன் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டன. எஞ்சிய 182,000 டன் துணிக்கழிவு கள் அப்புறப்படுத்தப்பட்டன. அந்த ஆண்டு அப்புறப்படுத்தப்பட்ட மொத்தக்கழிவுகளில் துணிக்கழிவுகளின் விகிதம் 5.8%. துணிக்கழிவுகளின் மறுசுழற்சி விகிதம் 4%ஆக இருந்தது. 2017ஆம் ஆண்டு 34% மக்கள் ஒருமுறை மட்டுமே அணிந்த பின் ஆடை களை வீசியுள்ளனர்.
(தகவல்: தேசிய சுற்றுப்புற வாரியம், YouGov)