சிறப்புக் கட்டுரை

நாட்டுக்காகச் சேவை ஆற்றும் நோக்கில் வெளிநாடு சென்றுள்ள நம் படை வீரர்கள் இருவர் வெளிநாட்டில் தங்களின் தீபாவளி அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றனர்.
ஒரு காலத்தில் ரவி (உண்மை பெயரல்ல) தீபாவளிப் பண்டிகையைத் தம் குடும்பத்துடன் தடபுடலாகக் கொண்டாடினார். ஆனால், 62 வயதாகும் இவருக்கு, இப்போது தன் சிறையின் நான்கு சுவர்கள்தான் துணை.
முன்பு மனைவியுடனும் இரு மகன்களுடனும் ஒன்றுகூடி, புத்தாடை அணிந்து, தீபாவளியைப் புன்னகையோடு கொண்டாடிய தருணங்களை நினைவுகூர்ந்து கலங்கினார் வைத்தியலிங்கம் வீரப்பன், 84.
தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் இந்தியர்கள் மத்தியில் செட்டி மலாக்கா சமூகத்தினரும் அடங்குவர். பல நூற்றாண்டுகளுக்கு முன் மலாயா வந்திருந்த தமிழ் வணிகர்களுக்கும் மலாய், சீனர்களுக்கும் இடையேயான கலப்புத் திருமணங்களால் உருவானதே இந்த ‘செட்டி மலாக்கா’ சமூகம். சிங்கப்பூரில் இன்றளவும் இவர்கள், தங்களுக்குரிய பாரம்பரியத்தைப் பின்பற்றி தீபாவளி கொண்டாடுகின்றனர்.
மங்கலத் திருநாளான தீபாவளி வந்துவிட்டால் லிட்டில் இந்தியா களைகட்டிவிடும்.