சிறப்புக் கட்டுரை

ஆண் பிள்ளை ‘பிங்க்’ சட்டை அணியக்கூடாது, பெண்பிள்ளை ராணுவ வீரன் பொம்மையுடன் விளையாடக்கூடாது என்றெல்லாம் கூறிய காலம் மலையேறிவிட்டது.
சட்டப் பிரதிநிதித்துவம் தேவைப்படும் வசதிகுறைந்த சிங்கப்பூர்க் குடிமக்களுக்காக உதவிக்கரம் நீட்டும் பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர் அலுவலகம், சமுதாயத்தில் இருக்கும் அனைவருக்கும் நீதி கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறது.
முதலாம் உலகநாடாகக் கருதப்படும் அதிநவீன சிங்கப்பூரில், கிட்டத்தட்ட 1,000 பேர் நிரந்தர வீடில்லாமல் இருப்பது 2019ஆம் ஆண்டில் தெரியவந்தபோது பலரும் அதிர்ச்சியுற்றனர்.
சிங்கப்பூரின் முதல் பிரதமரான மறைந்த திரு லீ குவான் இயூ சிங்கப்பூரை அதிவேக வளர்ச்சியடையச் செய்தவர் மட்டுமல்ல, சிங்கப்பூரில் இந்தியர்களுக்குப் பக்கபலமாக இருந்து அவர்களைத் தூக்கிவிட்டவரும்கூட. 
மாணவர்களின் மொழித்திறன், விழுமியங்கள், 21ஆம் நூற்றாண்டுத் திறன்கள் என அவர்களை முழுமையாக வளர்க்கும் அரும்பணியில் ஈடுபடும் தமிழ் ஆசிரியர்கள் முன்னேறுவதற்கு சிங்கப்பூரில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. வருங்காலத் தலைமுறையை உருவாக்குவதற்கான ஆர்வமும் உழைப்பும் உள்ளோருக்கு ஆதரவு வழங்கக் கல்வி அமைச்சின் தமிழ்த்துறையினரும் உள்ளனர். இந்த ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நமது தமிழ் ஆசிரியர்களை நாம் கொண்டாடுவோம்.