‘வழக்கு தொடுப்பேன்’

காற்பந்து வீரர் மெஸ்ஸி சட்டவிரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாக 'பனாமா பேப்பர்ஸ்' ஆவணங்களில் கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக ஸ்பானிய நாளிதழ் மீது வழக்கு தொடுக்க மெஸ்ஸி திட்டமிட்டுள்ளார். அவர் தனது உருவப்படத்தைப் பயன்படுத்தும் காப்புரிமைக்காக பெறப்பட்ட தொகைக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. மெஸ்ஸி, அவரது தந்தை ஜோர்ஜ் ஆகிய இருவரும் கையெழுத்திட்ட ஆவணங்களும் அடங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!