லண்டன்: இத்தாலியின் தற்போதைய பயிற்றுவிப்பாளரான அன்டோனியோ கான்டி ஐரோப்பிய கிண்ணத் தொடருக்குப் பிறகு செல்சியின் நிர்வாகியாக பொறுப்பேற்பார். ஒப்பந்தப்படி மூன்றாண்டுகள் அவர் செல்சியின் நிர்வாகியாக இருப்பார். 46 வயதான அவர் இத்தாலி தேசியக் குழுவின் பயிற்றுவிப்பாளராக கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். அதற்குமுன் யுவென்டசின் நிர்வாகியாக இருந்தார். செல்சியின் நிர்வாகியாக இருந்த மொரின்யோ பணிநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செல்சியின் புதிய நிர்வாகி கான்டி
6 Apr 2016 10:43 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Apr 2016 06:51
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!