மும்பை: கிரிக்கெட் வர்ணனையின் மூலம் புகழ் பெற்றவர் ஹர்ஷா போக்ளே. ஐ.பி.எல். போட்டியின் தொடக்க ஆண்டு முதலே அவர் வர்ணனையாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி தொடங்குவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு ஹர்ஷா போக்ளேவின்ஐ.பி.எல். வர்ணனையாளர் ஒப்பந்தம் திடீரென ரத்து செய்யப்பட்டது. ஹர்ஷா போக்ளே நீக்கத் துக்கான காரணத்தை இந்திய கிரிக்கெட் வாரியமோ, ஐ.பி.எல். அமைப்போ இதுவரை தெரிவிக்கவில்லை. ஹர்ஷா நீக்கத்துக்கு இரண்டு காரணங்கள் இருப்ப தாகத் தகவல்கள் கசிந்து இருக்கின்றன. 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டியில் பங்ளா தேஷுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி ஓர் ஓட்ட வித்தி யாசத்தில் போராடி வென்றது.
வர்ணனையாளர் குழுவிலிருந்து ஹர்ஷா நீக்கப்பட்டதால் சர்ச்சை
13 Apr 2016 08:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Apr 2016 07:31

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

வெளிநாட்டு ஊழியர்கள், பொதுமக்களுக்கிடையே பண்பாட்டுப் பரிமாற்றங்களைப் பற்றிய கண்காட்சி

லிட்டில் இந்தியா கலவரத்தைத் கண்டவர்கள் தங்கள் அனுபவங்களை தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டனர்

ஃபோர்ப்ஸின் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஹோ சிங், ஜெனி லீ

லிட்டில் இந்தியா கலவரம் கற்றுத் தந்த பாடம், 10 ஆண்டு நினைவுகள்

கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி கட்டண உயர்வு; புதிய வாரயிறுதி உச்சநேர கட்டணம்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!