மும்பை: கிரிக்கெட் வர்ணனையின் மூலம் புகழ் பெற்றவர் ஹர்ஷா போக்ளே. ஐ.பி.எல். போட்டியின் தொடக்க ஆண்டு முதலே அவர் வர்ணனையாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி தொடங்குவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு ஹர்ஷா போக்ளேவின்ஐ.பி.எல். வர்ணனையாளர் ஒப்பந்தம் திடீரென ரத்து செய்யப்பட்டது. ஹர்ஷா போக்ளே நீக்கத் துக்கான காரணத்தை இந்திய கிரிக்கெட் வாரியமோ, ஐ.பி.எல். அமைப்போ இதுவரை தெரிவிக்கவில்லை. ஹர்ஷா நீக்கத்துக்கு இரண்டு காரணங்கள் இருப்ப தாகத் தகவல்கள் கசிந்து இருக்கின்றன. 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டியில் பங்ளா தேஷுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி ஓர் ஓட்ட வித்தி யாசத்தில் போராடி வென்றது.
வர்ணனையாளர் குழுவிலிருந்து ஹர்ஷா நீக்கப்பட்டதால் சர்ச்சை
13 Apr 2016 08:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Apr 2016 07:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!