பெங்களூரு அணி தோல்வி அடைய திடல்தான் காரணம்: கே.எல்.ராகுல்

பெங்களூரு: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வி அடைவதற்கு திடல்தான் காரணம் என்று கூறி யுள்ளார் பெங்களூரூ அணியின் அதிரடி ஆட்டக்காரர் கே.எல். ராகுல். நேற்று முன்தினம் நடந்த போட்டியில் பெங்களூரு அணி நன்றாக விளையாடியும்கூட, பின்னர் தொடர்ந்த மும்பை இந்தியன்ஸ் மிகச் சிறப்பாகப் பந்தடித்து போட்டியை வென்று விட்டது. குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கீரன் போலார்ட், ஜாஸ் பட்லர் ஆகியோர் அதிரடியாக ஆடி அணியை வெற்றிக்கு இட்டுச் சென்று விட்டனர்.

அரை சதம் போட்டும் இப் போட்டியில் பெங்களூரு அணி யின் ராகுல் அரை சதம் போட்டும் பயனில்லாமல் போய் விட்டது. போட்டி முடிவில் ராகுல் அளித்த பேட்டியில், "விக்கெட் சரியில்லை கோஹ்லி, கெய்லை சீக்கிரமே இழந்ததால் எங்களது பேட்டிங் உத்தியை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. விக்கெட் மெதவாக இருந்தது. ஓட்டம் எளிதாக எடுக்க முடியவில்லை. 'ஹிட்' பண்ண முடியவில்லை.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிரடி ஆட்டக்காரர் கே.எல்.ராகுல். படம்: ஏஎப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!