ஸிம்பாப்வே தொடர்: டோனி பதிலுக்காக காத்திருக்கும் தேர்வுக் குழு

ஹராரே: ஸிம்பாப்வே தொடரில் டோனி பங்கேற்பாரா என்ற கேள்விக்கு அவரது பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது இந்திய தேர்வுக் குழு. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஸிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கான அணித் தேர்வில் விராத் கோஹ்லி, தவான், ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்தத் தொடரில் அணித் தலைவர் டோனி பங்கேற்பாரா, மாட்டாரா என்ற கேள்விக்கான பதிலை அவரிடமே தேர்வுக்குழு விட்டுள்ளது. அவருடைய பதிலைப் பொறுத்து அணியினரின் தேர்வு அமையும். டோனி ஓய்வு கேட்கும்பட்சத்தில் ரகானே கேப்டனாக நியமிக்கப்படலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!