பொது இடத்தில் வம்பு செய்த வீரருக்கு ஓராண்டுத் தடை

கொழும்பு: இலங்கைக் கிரிக்கெட் அணியின் 25 வயது பேட்ஸ்மேன் ஆன கிதுருவான் விதனாகே கடந்த 16ஆம் தேதி கொழும்பு பொது வீதியில் தகராறில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இது நிரூபிக்கப்பட்டதால் ஐசிசி விதிமுறையை மீறியதாக இவருக்கு ஒராண்டுத் தடை விதித்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!