இந்தியா அபார வெற்றி

மொகாலி: இங்கிலாந்துக்கு எதிராக மொகாலியில் நேற்று நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட்டில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் விளைவாக இந்த டெஸ்ட் தொடரில் 2-0 என்று இந்தியா முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது டெஸ்ட் முடிவதற்கு இன்னும் ஒருநாள் எஞ்சியிருக் கையில் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. முதல் இன்னிங்சில் இங்கி லாந்து அணி 283 ஓட்டங்கள் சேர்த்தது. அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 417 ஓட்டங்களைக் குவித்தது. 134 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையுடன் இரண்டாவது இன் னிங்சை தொடங்கிய இங்கிலாந்தை இந்திய பந்துவீச்சாளர்கள் திக்கு முக்காட வைத்தனர்.

இங்கிலாந்து பந்துவீச்சாளர் அனுப்பிய பந்தை பறக்கவிடும் இந்திய பந்தடிப்பாளர் பார்தீல் பட்டேல் (வலது). பார்தீவ் பட்டேல் 67 ஓட்டங்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!