5வது முறை மகுடம் சூடிய தாய்லாந்து

பேங்காக்: சுசுகி கிண்ணக் காற்பந்துப் போட்டியில் தாய்லாந்து ஐந்தாவது முறையாக கிண்ணம் ஏந்தியுள்ளது. நேற்று முன்தினம் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இறுதிப் போட்டியின் இரண்டாவது ஆட்டத் தில் தாய்லாந்து 2-0 எனும் கோல் கணக்கில் இந்தோனீசியாவை வீழ்த்தியது. இதன் விளைவாக ஒட்டு மொத்த கோல் அடிப்படையில் 3-2 எனும் கோல் கணக்கில் தாய்லாந்து வாகை சூடி கிண்ணத்தைக் கைப்பற்றியது.

சில நாட்களுக்கு முன்பு ஜகார்த் தாவில் நடைபெற்ற முதல் ஆட்டத் தில் இந்தோனீசியா 2-1 எனும் கோல் கணக்கில் தாய்லாந்தை தோற்கடித்து முன்னிலை வகித் தது. கிண்ணத்தை ஏந்தவேண்டு மாயின் இரண்டாவது ஆட்டத்தில் வென்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்துடன் தாய்லாந்து களமிறங்கியது.

கிண்ணம் ஏந்திக் கொண்டாடும் தாய்லாந்து குழுவினர். படம்: லிம் சின் தாய்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!