10வது ஐபிஎல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறுகிறது. இதற்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது. இந்த நிலையில் அடுத்த பருவத்துக்கான வீரர்களை அணிகளுக்குள் மாற்றிக்கொள்ள வரும் 15ஆம் தேதி கடைசி நாளாகும். இதற்கிடையே எட்டு அணி களும் பல வீரர்களைத் தக்க வைத்து கொண்டுள்ளது. தேவை யற்ற வீரர்களை விடுவித்தும் உள்ளது. டோனி தலைமையிலான புனே அணி 16 வீரர்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து) உள்பட 11 வீரர்களை விடுவித்து இருக் கிறது. குஜராத் அணி 16 வீரர் களைத் தக்கவைத்துக் கொண்டு ஆறு வீரர்களை விடுவித்து இருக்கிறது. பஞ்சாப் 19 வீரர்களைத் தக்க வைத்ததுடன் 4 வீரர்களை விடு வித்துள்ளது. கோல்கத்தா அணி 14 வீரர்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. 9 வீரர்களை விடுவித்துள்ளது.
ஐபிஎல்; வீரர்களை மாற்ற வாய்ப்பு
21 Dec 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Dec 2016 08:35
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஒரே நாளில் 510,000 பேர் சிங்கப்பூர் - மலேசியா நிலவழி எல்லைகளைக் கடந்தனர்
மரண தண்டனைக் கைதிகளின் இறுதி தருணம் வரை ஆறுதல் தந்த சிஸ்டர் ஜெரார்ட்.
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!