ஐபிஎல்; வீரர்களை மாற்ற வாய்ப்பு

10வது ஐபிஎல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறுகிறது. இதற்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது. இந்த நிலையில் அடுத்த பருவத்துக்கான வீரர்களை அணிகளுக்குள் மாற்றிக்கொள்ள வரும் 15ஆம் தேதி கடைசி நாளாகும். இதற்கிடையே எட்டு அணி களும் பல வீரர்களைத் தக்க வைத்து கொண்டுள்ளது. தேவை யற்ற வீரர்களை விடுவித்தும் உள்ளது. டோனி தலைமையிலான புனே அணி 16 வீரர்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து) உள்பட 11 வீரர்களை விடுவித்து இருக் கிறது. குஜராத் அணி 16 வீரர் களைத் தக்கவைத்துக் கொண்டு ஆறு வீரர்களை விடுவித்து இருக்கிறது. பஞ்சாப் 19 வீரர்களைத் தக்க வைத்ததுடன் 4 வீரர்களை விடு வித்துள்ளது. கோல்கத்தா அணி 14 வீரர்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. 9 வீரர்களை விடுவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!