‘எஃப்ஏ கிண்ணத்தில் மட்டும் கவனம் செலுத்த முடியாது’

லண்டன்: இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டிக் கான காலிறுதிப் போட்டியில் செல்சியும் மான்செஸ்டர் யுனை டெட்டும் சந்திக்கவிருக்கின்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் வூல்வ்ஸ் குழுவை 2=0 எனும் கோல் கணக்கில் தோற்கடித்து காலிறுதிக்கு செல்சி தகுதி பெற்றது. நேற்று அதிகாலை நடைபெற்ற ஐந்தாவது சுற்று ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டும் பிளாக்பர்ன் ரோவர்ஸ் குழுவும் மோதின. இதில் யுனைடெட் 2=1 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றது. ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் பிளாக்பர்ன் கோல் போட்டு முன்னிலை வகித்தது. துவண்டு விடாமல் விளையாடிய யுனைடெட் அடுத்த பத்து நிமிடங்களிலேயே ஆட்டத்தைச் சமன் செய்தது. யுனைடெட்டின் முதல் கோலைப் போடும் மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட் (இடது). படம்: ராய்ட்டர்ஸ்

மேலும் செய்திகள்: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!