பெங்களூரு: நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பைப் பயன்படுத்துவது குறித்து, தானே முடிவு செய்யாமல், பார்வையாளர் அரங்கில் இருந்த தன் அணி யினரின் சைகையை எதிர்பார்த்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் கிரிக் கெட் விளையாட்டின் விதிகளை மீறிவிட்டார் என்று கூறியுள்ளார் விராத் கோஹ்லி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை கைப்பற்றிய இந்திய அணி முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது. பெங்களூரு: நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பைப் பயன்படுத்துவது குறித்து, தானே முடிவு செய்யாமல், பார்வையாளர் அரங்கில் இருந்த தன் அணி யினரின் சைகையை எதிர்பார்த்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் கிரிக் கெட் விளையாட்டின் விதிகளை மீறிவிட்டார் என்று கூறியுள்ளார் விராத் கோஹ்லி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை கைப்பற்றிய இந்திய அணி முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது.
ஸ்மித் ஆட்டமிழந்ததைக் கொண்டாடும் கோஹ்லி, உமேஷ். படம்: ஏஎஃப்பி