சமநிலை கண்ட சிங்கப்பூர்

சிங்கப்பூர்: ஆசியக் கிண்ணப் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டியின் மூன்றாவது சுற்றில், பஹ்ரைனுக்கு எதிரான போட் டியைச் சமநிலையில் முடித்தது சிங்கப்பூர். கடைசியாக நடந்த மூன்று ஆட்டங்கள் மட்டுமல்லாமல், பஹ்ரைனுடனான கடைசி ஏழு ஆட்டங்களிலும் சிங்கப்பூர் தோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில், பஹ்ரைனை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்ட சிங்கப்பூர் 0-0 என்ற கோல் கணக்கில் சம நிலை கண்டது. பயிற்றுவிப்பாளர் வி.சுந்தர மூர்த்தி வகுத்த வியூகத்தின்படி சிறப்பாக விளையாடிய சிங்கப் பூர், இதனால் ஒரு புள்ளி பெற் றது. ஜூன் 10ஆம் தேதி தைவானைச் சந்திக்கிறது சிங்கப்பூர். 'ஏ' பிரிவில் நடந்த மற்றோர் ஆட்டத்தில் மியன்மாரை 0-1 என வெற்றிக் கொண்டது இந்தியா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!