‘ஈடுபாட்டோடு விளையாடினர்’

சிங்கப்பூர்: பஹ்ரேனுக்கு எதி ரான காற்பந்து ஆட்டத்தில் சிங் கப்பூர் வீரர்கள் மிகுந்த ஈடுபாட் டோடும் பொறுப்போடும் விளை யாடினார்கள் என்று கூறியுள்ளார் அதன் பயிற்றுவிப்பாளர் வி-.சுந்தரமூர்த்தி. "தற்காப்பு, எதிர்த் தாக்குதல் ஆட்டம் என எங்களது வியூகத் தின்படி வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அதோடு அதிர்ஷ்டமும் கைகொடுக்க, ஆட்டம் சமநிலை கண்டது," என்றார் பயிற்றுவிப்பாளர் சுந்தரம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!