போர்ன்மத்: காற்பந்துப் போட்டியில் மிகவும் நெருக்கடியான நிலையில், செல்சி வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறி உள் ளார் செல்சி நிர்வாகி கோண்டே. இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில், டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் எவர்ட்டனை 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது. பட்டத்தை வெல்லும் கனவோடு உள்ள செல்சிக்கு ஸ்பர்ஸ் குழு வின் இந்த வெற்றி பெரும் நெருக் கடியாக அமைந்தது. இந்நிலையில், சிங்கப்பூர் நேரப் படி நேற்று காலை விளையாடிய செல்சி 3-1 என போர்ன்மத்தை வெற்றி கொண்டது. போர்ன்மத் வீரர் புகுத்திய சொந்த கோலைத் தொடர்ந்து ஈடன் ஹசார்ட் அடுத்த கோலைப் புகுத்தினார். பிற்பாதி ஆட்டத்தில் அலன்சோ இன்னுமோர் கோலைப் புகுத்த 3=1 என வெற்றி பெற்றது செல்சி. இதற்கிடையே, 42வது நிமிடத் தில் போர்ன்மத்திற்கான ஆறுதல் கோலைப் புகுத்தினார் கிங்.
‘நெருக்கடி நல்ல முடிவைத் தரும்’
10 Apr 2017 05:59 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Apr 2017 08:14
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!