‘நெருக்கடி நல்ல முடிவைத் தரும்’

போர்ன்மத்: காற்பந்துப் போட்டியில் மிகவும் நெருக்கடியான நிலையில், செல்சி வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறி உள் ளார் செல்சி நிர்வாகி கோண்டே. இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில், டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் எவர்ட்டனை 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது. பட்டத்தை வெல்லும் கனவோடு உள்ள செல்சிக்கு ஸ்பர்ஸ் குழு வின் இந்த வெற்றி பெரும் நெருக் கடியாக அமைந்தது. இந்நிலையில், சிங்கப்பூர் நேரப் படி நேற்று காலை விளையாடிய செல்சி 3-1 என போர்ன்மத்தை வெற்றி கொண்டது. போர்ன்மத் வீரர் புகுத்திய சொந்த கோலைத் தொடர்ந்து ஈடன் ஹசார்ட் அடுத்த கோலைப் புகுத்தினார். பிற்பாதி ஆட்டத்தில் அலன்சோ இன்னுமோர் கோலைப் புகுத்த 3=1 என வெற்றி பெற்றது செல்சி. இதற்கிடையே, 42வது நிமிடத் தில் போர்ன்மத்திற்கான ஆறுதல் கோலைப் புகுத்தினார் கிங்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!