ஊக்கமருந்து: ஆப்கன் வீரர் சிக்கினார்

துபாய்: அதிரடி ஆட்டத்திற்குப் பெயர்போன ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் முகம்மது ஷஸாத் (படம்) தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை எடுத்துக் கொண்டதாக அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 17ஆம் தேதி துபாயில் உள்ள ஐசிசி பயிலகத்தில் நடந்த ஒரு போட்டியில் ஷஸாத் கலந்துகொண்டார். அப்போது இவரிடமிருந்து பெறப்பட்ட சிறுநீர் மாதிரியைச் சோதனை செய்த போது அதில் 'கிளென்பியூட்டரால்' எனும் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து இருந்தது கண்டறியப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!