இரண்டு ஆண்டுகளாக ஊழல் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் ஃபிஃபாவின் நிர்வாகி கள் இவ்வாரம் பஹ்ரை னில் ஒன்று கூடுகின்ற னர். கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதத்தில் இவ்வாண்டின் கூட்டத் துக்கு பேராளர்கள் ஏற் பாடு செய்தபோது சாதா ரண உடையில் வந்த அதிகாரிகள் திடீர் சோதனைகளை நடத்தி ஃபிஃபா அதிகாரிகள் பலரை கைது செய்தனர். இந்த ஊழல் விவ காரம் தொடர்பில் அமெ ரிக்காவிலும் சுவிட்சர் லாந்திலும் இன்னமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலை யில் ஃபிஃபா நிர்வாகி கள் சந்திக்கின்றனர்.
பஹ்ரைனில் ஒன்றுகூடும் ஃபிஃபா அதிகாரிகள்
8 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 May 2017 06:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!