தேசிய அரங்கத்தில் திரண்ட 25,000 காற்பந்து ரசிகர்கள்

சிலாங்கூர் சுல்தான் கிண்ணக் காற்பந்து போட்டியில் அண்டை மலேசியாவுடன் சிங்கப்பூர் மோதிய காற்பந்து விளையாட்டை 25,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ரசித்தனர். தேசிய அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூர் வென்றது. 2001 ஆண்டில் காட்சிப் போட்டி தொடங்கியதிலிருந்து 7வது முறையாக சிங்கப்பூர் கிண்ணத்தை வென்றுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!