சாதனையுடன் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி

போர்ட் செப்ஸ்ட்ரூம்: தென்னாப் பிரிக்கா, ஸிம்பாப்வே, இந்தியா, அயர்லாந்து ஆகிய நான்கு நாடு களுக்கு இடையில் மகளிருக் கான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியா=அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் பந்தடித்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 358 ஓட்டங்கள் குவித்தது. தொடக்க விக்கெட்டுக்கு தீப்தி ஷர்மா=பூனம் ராவுத் ஜோடி 320 ஓட்டங்கள் குவித்து உலகச் சாதனை படைத்தது. பெண்கள் கிரிக்கெட் போட்டி யில் எந்தவொரு விக்கெட்டுக்கும் இதற்கு முன்பு 300 ஓட்டங்கள் எடுக்கப்பட்டதே இல்லை. தீப்தி ஷர்மா 160 பந்துகளில் 27 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 188 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

160 பந்துகளில் 188 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்த இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா. படம்: இணையம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!