ஆர்சனல் குழுவிற்கெதிரான நட்புமுறை ஆட்டத்தில் செல்சி குழு 3-0 என்ற கோல் கணக்கில் வென்றபோதும் அக்குழு வீரர் பெட்ரோ ரோட்ரிகெஸுக்கு (படம்) அந்த ஆட்டம் சோகமான ஒன்றாக அமைந்தது. ஆட்டத்தின் முற்பாதியில் ஆர்சனல் கோல் காப்பாளர் டேவிட் ஒஸ்பினாவுடன் மோதிக்கொண்ட தால் பெட்ரோவின் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது. அத்துடன், அவர் தற்காலிக மூளையதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட தால் உடனடியாக மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் பட்டார். இரவு முழுவதும் அவர் மருத் துவக் கண்காணிப்பில் வைக்கப் பட்டதாக செல்சி நிர்வாகம் அறிக்கை மூலம் தெரிவித்தது. "அடுத்தகட்ட பரிசோதனைக் காக பெட்ரோ லண்டன் திரும்ப இருக்கிறார்," என்றும் அந்த அறிக்கை கூறியது. சம்பவம் குறித்து டுவிட்டரில் பகிர்ந்துகொண்ட பெட்ரோ, "என்ன ஓர் அதிர்ச்சி! நல்லவேளையாக இப்போது எல்லாம் சரியாகிவிட்டது," என்று தெரிவித்துள்ளார். ஆர்சனலுக்கு எதிரான ஆட்டத் தில் மிச்சி பட்சுவாயி இரு கோல் களையும் வில்லியன் ஒரு கோலை யும் அடித்தனர். படம்: ராய்ட்டர்ஸ்
மூளையதிர்ச்சி: இங்கிலாந்து திரும்பும் செல்சி ஆட்டக்காரர்
24 Jul 2017 10:14 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Jul 2017 07:21
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!