2034ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளை ஏற்று நடத்த மூன்று ஆசியான் நாடுகள் விருப்பம்

தென்கிழக்காசியாவைச் சேர்ந்த தாய்லாந்து, இந்தோனீசியா, வியட்னாம் ஆகிய நாடுகள், 2034 ஆம் ஆண்டில் நடைபெறும் உலக் கிண்ணக் காற்பந்து இறுதிச் சுற்றை ஏற்று நடத்த விண்ணப்பிக்கக் கூடும். அவற்றில் ஏதேனும் ஒரு நாட்டுக்கு போட்டிகளை ஏற்று நடத்தும் வாய்ப்பு கிடைத்தால் மலேசியாவும் அதில் இணையலாம் என்று மலேசியாவின் பாஹாங் மாநில மன்னரும் ஃபிஃபா செயற்குழு உறுப்பினருமான திரு அப்துல்லா சுல்தான் அகமது ஷா தெரிவித்திருக்கிறார். மலேசிய அரசாங்கமும் மலேசிய காற்பந்துச் சங்கமும் சம்மதித்தால் இது சாத்தியமாகலாம் என்றார் அவர்.

2026ஆம் உலகக் கிண்ணப் போட்டிகளை ஏற்று நடத்தும் விண்ணப்பத்தில் வெற்றியடைந்த அமெரிக்கா, கனடாவுடனும் மெக் சிக்கோவுடனும் இணைந்து செயல் பட்டதைச் சுட்டினார் துங்கு அப்துல்லா. மாஸ்கோவில் நடைபெற்ற ஃபிஃபா மன்றச் சந்திப்பிலிருந்து அண்மையில் மலேசியாவுக்குத் திரும்பிய அவர், ஆசியானைச் சேர்ந்த மூன்று அல்லது நான்கு நாடுகள் அதுபோலவே செய்யலாம் என்று கூறினார்.

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!