36 ஆண்டுகளுக்குப் பிறகு வந்து தோல்வியடைந்த பெரு

மாஸ்கோ: உலக அரங்கில் பெரி தாக சாதிக்காத பெருவும் டென் மார்க்கும் 'சி' பிரிவின் இரண் டாவது ஆட்டத்தில் சந்தித்தன. இரு அணிகளும் பலமாக மோ தி க் கொ ண் ட போ தி லு ம் வெற்றி டென்மார்க்கிற்குச் சென் றது. கிட்டத்தட்ட 36 ஆண்டு களுக்குப் பிறகு உலகக் கிண்ண ஆட்டத்தில் பங்கேற்ற பெரு கோல் எதுவும் போடாமல் தோல் வியைத் தழுவியது. கடைசியாக 1982 உலகக் கிண்ணப் போட்டி யில் பங்கேற்ற பெரு, தொடக்கச் சுற்றிலேயே வெளியேறியது. அதன் பிறகு உலகக் கிண்ண ஆட்டத்தின் பக்கமே அது திரும்பிப் பார்க்கவில்லை. இருப்பினும் பெரு அணியின் தலைவர் பாவ்லோ குரேரோவுக்கு இது மறக்கமுடியாத ஆட்டமாகும். உலகக் கிண்ண தகுதிச் சுற்று ஆட்டத்தின்போது ஊக்கமருந்து உட்கொண்டதாக இவருக்குத் தடை விதிக்கப்பட்டது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தடை விலகி உலகக் கிண்ணப் போட்டி யில் குரேரோ பங்கேற்றார்.

டென்மார்க்கின் ஒரே கோலைப் போட்ட யூசுஃப் போல்சன். படம்: ஏஎஃப்பி

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!