ஒரு நாள் போட்டி: ஆஸ்திரேலியாவுடன் பொருதுகிறது இந்தியா

ஹைதராபாத்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டியை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் வென்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் 20 ஓவர் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்திலும், பெங்களூரில் நடந்த 2வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் ஆஸ் திரேலியா வென்றது.
அடுத்து இரு அணிகளும் 5 போட்டிகளைக்கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளன. இதில் முதல் ஒரு நாள் போட்டி இன்று ஹைதராபாத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கிறது.
விராத்கோஹ்லி தலைமையி லான இந்திய அணியில் ரோகித் சர்மா, ‌ஷிகர் தவான், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ் டோனி, லோகேஷ், ராகுல், ரி‌ஷப்பண்ட் ஆகிய பந்தடிப்பாளர் உள்ளனர்.
பந்து வீச்சில் பும்ரா, முகமது சமி, சுழற்பந்து வீச்சாளர்கள் குல் தீப் யாதவ், சாஹல் ஆகியோர் உள்ளனர். 20 ஓவர் தொடரை இழந்ததால் ஒரு நாள் போட்டித் தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!